top of page
John Britto
Parisutham
Search

Prof. Dr. John Britto Parisutham
Jul 18, 20225 min read
கண்மணி பிழைப்பாளா?
“ஓடுங்க!…” கொற்றவை தன் கணவன் செழியனை அவசரப்படுத்தினாள். “புள்ளய என்னுட்ட குடு” செழியன் கண்மணியை, கொற்றவையிடமிருந்து பறித்துக்கொண்டு...
31
0


Prof. Dr. John Britto Parisutham
Jan 14, 20222 min read
கதை 15 குஸ்தி இளவரசன்
ஓர் ஊரில் செந்தில் வேலன்’னு ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு குஸ்தி கற்றுக்கொள்ள ஆசை. ஒரு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டால் நல்லது என்று...
6
0


Prof. Dr. John Britto Parisutham
Jan 14, 20222 min read
கதை 14 - குட்டி மானும் கொடூர கரடியும்
மேட்டுப்பட்டி என்ற ஊருக்கருகில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு கரடி இருந்தது. அது மிகவும் மோசமான கரடி. தனக்கு பசித்தால் சிறு...
5
0

Prof. Dr. John Britto Parisutham
Jan 12, 20222 min read
கதை 13 - திடீரென ஓர் அடி
மலையூர் என்கிற ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் முத்துக்குமரன். அவனுக்கு வாள் சுற்றும் வீரனாகனும்’னு ஆசை. முத்துக்குமரன்...
4
0

Prof. Dr. John Britto Parisutham
Jan 12, 20222 min read
கதை 12 - ஆடும் தேன்குடமும்
தேனூர் என்ற ஊர்ல ஒர் ஆடு இருந்தது. அந்த ஆட்டிற்கு கரண்டி என்று பெயர் வைத்திருந்தார்கள். கரண்டிக்கு மானூரில் உறவினர்கள் இருந்தார்கள். ஒரு...
6
0


Prof. Dr. John Britto Parisutham
Jan 12, 20221 min read
கதை 11 - துறவியிடம் தீர்ப்புக்கு வந்த சிங்கம் புலி சண்டை
ஒரு காட்டுல ஒரு குட்டிச் சிங்கமும் ஒரு குட்டிப் புலியும் அநாதையா ஓர் இடத்தில் சந்தித்தன. “ ஒனக்கு அம்மா அப்பா இருக்காங்களா?” “ இல்ல....
2
0


Prof. Dr. John Britto Parisutham
Jan 5, 20222 min read
கதை 10 - குளத்துக்குள் அப்பா
ஓர் ஊரில் கேசவன் என்கிற மீனவன் இருந்தான். அவன் தன்னைவிட வேறு யாரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைப்பவன். எப்பொழுது கிண்டலும் கேலியாகவுமே...
4
0


Prof. Dr. John Britto Parisutham
Dec 31, 20211 min read
கதை 9 - திருடும் சீடர்
ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தார்கள். விஷ்ணு ரதன் என்கிற சீடரும் அவரிடம் இருந்தார். ஒரு நாள் சில சீடர்கள்...
2
0
bottom of page