top of page
John Britto
Parisutham
Art & Literature


ஜமீலா - குறுநாவல் - சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் - வாசிப்பு அனுபவம் - உயிர்மெய்யார் - 19.01.2026
முதலில் ஜமீலா குறுநாவல், அதன் ஆசிரியர் சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் அவர்களைப் பற்றிய குறிப்பையும் கொடுத்து விட்டு, வாசிப்பு அனுபவத்தை இரு பகுதியாக கொடுக்கிறேன். முதல் பகுதி கருத்தியல். இரண்டாம் பகுதி அழகியல். சில குறிப்புகள் ஜமீலா - குறுநாவல் இந்த குறுநாவல் 1958 ஆம் வருடம் வெளிவந்தது. சையத் ஓர் இளம் ஓவியன். அவன் வரைந்த ஓர் ஓவியத்திலிருந்து துவங்கி, அவன் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் பின்னணியில், கிர்கிஸ்தான் மலைப் பிரத

உயிர்மெய்யார்
6 min read


கணேஷின் கதை
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்’னு அம்மாவும் அப்பாவும் இப்படி மூலையில ஒக்காந்துட்டு அழுவுறாங்க? டின்னர் டைம் இது....பசிக்குது. சாப்பாடு போடாம...சோபாவுல ஒக்காந்துட்டு அழறதுக்கு நான் சொன்னது தான் காரணமா? அட போங்க! இந்த Gen X, Gen Y பெரியவங்களயே புரிஞ்சிக்கமுடியலீங்க! அப்படி என்ன சொல்லிட்டேன்’னு தான முழிக்கிறீங்க. இன்னக்கி காலையிலேர்ந்து எங்க வீட்டுல என்ன நடந்தது’ன்னு சொன்னாதான் ஒங்களுக்குப் புரியும். மேல படிங்க. ****** Let me introduce myself…என் பேரு கணேஷ்…I’m in Year 7. அ

உயிர்மெய்யார்
5 min read


யாரது?
உயிர்மெய்யார் 10.11.2025 மூச்சிறைக்க ஓடிவந்தான் ஏழெட்டு வயதுள்ள சிறுவன். தெருவில், ஆண் நாய்கள் சில ஒரு பெண் நாயைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. ஓர் ஆட்டோவில் சிவப்புக் கொடியைக் கட்டிக் கொண்டு சிலர் கோஷம் போட்டபடிச் சென்று கொண்டிருந்தனர். வானில் பறவைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிட்டிப்புல் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிடம், “டேய்! பொணம்டா…பொணம்…இருபது கண்ணு பாலத்துல தேங்கி நிக்குது ஒரு பொணம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு ஓடினான் அச்சிறுவன். விளையாட

உயிர்மெய்யார்
4 min read


செருப்பு - சிறுகதை - உயிர்மெய்யார் - 08.11.2025
“எங்கப் போட்டீங்க மச்சான்?” “அதோ!…அங்கப் போட்டேன்…மாப்ள” “ரெண்டையும் ஒண்ணாவா?...” “ஆமா!…ரெண்டையும் ஒண்ணாத்தான் போட்டன்….அப்படித்தான போடனும்?…” “அய்யய்யே!…அப்படிப் போடக்கூடாது மச்சான்….” “அப்பறம்?...” “இங்க ஒன்னு போடனும்….அப்பறம் ரொம்ப தூரம் தள்ளி…அதோ... அங்க இன்னொன்ன போடனும்…” “அப்படியா?...எதுக்கு மாப்ள?” “அப்பத்தான் காணாப்போகாது…ஒத்தச் செருப்பை வச்சிகிட்டு திருடன் என்னா பண்ணுவான்…..” என்று சொல்லிவிட்டு ‘கப கப’ன்னு சிரித்தான் பரதன். பரதனின் மனைவி வேணி, “இப்படித்தான் அண்ணா!…

உயிர்மெய்யார்
5 min read
bottom of page



