top of page
John Britto
Parisutham
Art & Literature


ஸ்டெல்லாவும் பரந்தாமனும்
உயிர்மெய்யார் 13.07.2026 மெல்பர்ன் இன்றைக்குச் சிறப்பான நாள். ***** மல்கிரேவிலிருந்து டேண்டினாங் பெவிலியன் போகவேண்டும். அங்கு தான், ஒரு ரெஸ்ட்டாரண்டில் பரந்தாமனுக்கும் ஸ்டெல்லாவுக்கும் இன்றைக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. மேரேஜ் செலபரன்ட் சரியாக பதினோரு மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார். பரந்தாமன், ஸ்டெல்லா, மேரேஜ் செலபரன்ட், நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து ஏழு பேர் கூடி நடத்தும் திருமணம். பிரின்சஸ் ஹைவே வழியே போய்டலாம் ஸ்டெல்லா. நோ. நோ. எம் ஒன
உயிர்மெய்யார்
4 hours ago6 min read


பொய்யுரு - வில்லியம் ஃபரோஸ் - தமிழில் பா. வெங்கடேசன்
நவீன வாழ்க்கை முறையைக் கைவிட்டு, இயற்கையை மையப்படுத்திய வாழ்க்கை முறைக்கு திரும்புமா மனிதகுலம்? தன் பேராசைக் குணத்தைக் கைவிட்டு, இயற்கையின் மேலும், மனிதர்கள் மேலும் மேலாண்மை செலுத்தும் ஆதிக்கச் சக்திகள் மாறுமா? மதம், மொழி, கல்வி, மருந்து, பணம், போதை, காலம் போன்ற காரணிகளை மேலாண்மைக்குப் பயன்படுத்தி இயற்கை மற்றும் மனிதகுல பன்மயத்தைக் குலைக்கும் நிலை மாறுமா? போன்ற கேள்விகளை எழுப்புகிற நாவல் இது. William S. Burroughs எழுதிய Ghost of a Chance புதினத்தை பா.வெங்கடேசன் ‘பொய்யுரு’ எ
உயிர்மெய்யார்
Jul 611 min read


வெயிலோடு போய்…(முதல் சிறுகதை வரிசை) - ச. தமிழ்ச்செல்வன் காலச்சுவடு - வாசிப்பு அனுபவம் உயிர்மெய்யார் மெல்பர்ன் 06.06.2026
முன்னோட்டம் ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்…’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளில் பெரும்பாலானவை ஆழமான சோகத்தின் நிழலில் நின்று, துயரத்தின் அடித்தளத்தைத் தொட்டு நிற்கின்றன. அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விளிம்பு நிலையில் தள்ளப்பட்ட எளிய தொழிலாளர்களாகவும், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களாகவும், வறுமையின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் ஏழைகளாகவும் வாழ்கின்றனர். அவர்களின் ஏக்கங்களையும், மெல்லிய கனவுகளையும் சிதைத்து, நிராசையின் இருண்ட படுகுழியில் தள்
உயிர்மெய்யார்
Jun 620 min read


பிரியாணி - மலையாளச் சிறுகதைகள் - சந்தோஷ் ஏச்சிக்கானம் - தமிழில் டாக்டர் டி.எம்.ரகுராம்
ஏச்சிக்கானத்தின் கதைகள் வாசகரை எக்கச்சக்கமாய் பாதிப்பு உண்டாக்குபவை. கருத்துத் தளத்திலும், கற்பனைத் தளத்திலும் வாசகரின் உள் சென்று குடையக்கூடியவை. கருத்துத் தளத்தில் பல கண்ணோட்டங்களில் அவரது சிறுகதைகளை நோக்கலாம். கற்பனைத் தளத்தில் உவமை, உருவகம், குறியீடு படிமம் என்று காட்சிப்படுத்திப் பார்க்கலாம். நிகழ்வுகளின் தொகுப்பில் முரண்களை ஏற்றி சொல்விளையாட்டு ஆடும் போது கதை முகிழ்கிறது. ஏச்சிக்கானம் பல்வேறு முரண்களை ‘பிரியாணி’ சிறுகதைத் தொகுப்பில் கோர்த்திருக்கிறார். அவற்றில் வர்க்க
உயிர்மெய்யார்
Apr 2727 min read
bottom of page