top of page
John Britto
Parisutham
Search


கதை 9 - திருடும் சீடர்
ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தார்கள். விஷ்ணு ரதன் என்கிற சீடரும் அவரிடம் இருந்தார். ஒரு நாள் சில சீடர்கள்...

உயிர்மெய்யார்
Dec 31, 20211 min read


கதை 8 - தாளில் நெருப்பும் காற்றும்
ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ராஜகோபால். அவருக்கு மனோகரன் என்ற மகன் இருந்தான். மனோகரன் சிறுவனாக இருந்த போதே, ராஜகோபால்...

உயிர்மெய்யார்
Dec 30, 20212 min read


கதை 7 - வெட்டுக்கிளியும் எறும்பும்
ஓர் ஊரில் வசந்த காலம். ஒரு வெட்டுக்கிளி ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக எறும்பு ஒன்று உணவை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாகப் போனது....

உயிர்மெய்யார்
Dec 30, 20211 min read
கதை 6 - காசும் மரியாதையும்
‘தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?’ அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கியபடியே கேட்டான். ‘அண்ணா!...

உயிர்மெய்யார்
Jan 2, 20214 min read
கதை 5 - பாண்டியன் கற்றுக்கொண்ட வெற்றிப்பாடம்
‘பாண்டியா! ஞாபகம் இருக்கா? பொங்கல் விழா வருது. நீ ஆயத்தமா இருக்கியா?’ பாண்டியனின் பாட்டி கேட்டாள். பாட்டிக்கு கால் அமுக்கி விட்டுக்...

உயிர்மெய்யார்
Jan 2, 20212 min read
கதை 4 - அரசர் ஓவியம்
ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான்....

உயிர்மெய்யார்
Jan 2, 20212 min read
கதை 3 - மூங்கில் கூடும் மேலோகமும்
ஓர் ஊர்ல ஒரு ஞானி இருந்தாரு. அவர்ட்ட பல சீடர்கள் இருந்தாங்க. ஞானி சொல்றது வேதவாக்கு’ன்னு நம்புனாங்க. அதில் ஒரு சீடருக்கு மிருகங்களை...

உயிர்மெய்யார்
Jan 2, 20211 min read
கதை 2 - எதை எடுப்பது?
ஓர் ஊர்ல ஓர் அப்பா அம்மாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தாங்க. இளங்கோவன் தம்பி. தென்னவன் அண்ணன். ஒரு நாள் அப்பா ரெண்டு பேரையும் அழைத்து, ‘...

உயிர்மெய்யார்
Jan 2, 20212 min read
bottom of page