top of page
John Britto
Parisutham
Search


கதை 11 - துறவியிடம் தீர்ப்புக்கு வந்த சிங்கம் புலி சண்டை
ஒரு காட்டுல ஒரு குட்டிச் சிங்கமும் ஒரு குட்டிப் புலியும் அநாதையா ஓர் இடத்தில் சந்தித்தன. “ ஒனக்கு அம்மா அப்பா இருக்காங்களா?” “ இல்ல....

உயிர்மெய்யார்
Jan 12, 20221 min read


கதை 10 - குளத்துக்குள் அப்பா
ஓர் ஊரில் கேசவன் என்கிற மீனவன் இருந்தான். அவன் தன்னைவிட வேறு யாரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைப்பவன். எப்பொழுது கிண்டலும் கேலியாகவுமே...

உயிர்மெய்யார்
Jan 5, 20222 min read


கதை 9 - திருடும் சீடர்
ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தார்கள். விஷ்ணு ரதன் என்கிற சீடரும் அவரிடம் இருந்தார். ஒரு நாள் சில சீடர்கள்...

உயிர்மெய்யார்
Dec 30, 20211 min read


கதை 8 - தாளில் நெருப்பும் காற்றும்
ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ராஜகோபால். அவருக்கு மனோகரன் என்ற மகன் இருந்தான். மனோகரன் சிறுவனாக இருந்த போதே, ராஜகோபால்...

உயிர்மெய்யார்
Dec 30, 20212 min read


கதை 7 - வெட்டுக்கிளியும் எறும்பும்
ஓர் ஊரில் வசந்த காலம். ஒரு வெட்டுக்கிளி ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக எறும்பு ஒன்று உணவை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாகப் போனது....

உயிர்மெய்யார்
Dec 30, 20211 min read
கதை 6 - காசும் மரியாதையும்
‘தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?’ அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கியபடியே கேட்டான். ‘அண்ணா!...

உயிர்மெய்யார்
Jan 2, 20214 min read
கதை 5 - பாண்டியன் கற்றுக்கொண்ட வெற்றிப்பாடம்
‘பாண்டியா! ஞாபகம் இருக்கா? பொங்கல் விழா வருது. நீ ஆயத்தமா இருக்கியா?’ பாண்டியனின் பாட்டி கேட்டாள். பாட்டிக்கு கால் அமுக்கி விட்டுக்...

உயிர்மெய்யார்
Jan 2, 20212 min read
கதை 4 - அரசர் ஓவியம்
ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான்....

உயிர்மெய்யார்
Jan 2, 20212 min read
bottom of page