top of page
John Britto
Parisutham
Search


அரிசி - சிறுகதை - உயிர்மெய்யார் - 20.09.2025
திங்கட் கிழமை வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்றே அதைச் செய்துவிடுவது என்று தணிகாசலம் முடிவு செய்துவிட்டார். இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் எல்லாவற்றையும் செய்து விட முடியுமா? என்று யோசித்தார். முடியுமா என்ன? முடிக்கவேண்டும். அப்படி ஒரு நிறைந்த நல்ல நாள் மறுபடி கிடைப்பது கஷ்டம். அதற்குள் சென்டரில் போட்ட குறுவை நெல்லுக்கானப் பணம் அவரது வங்கிக்கணக்கில் வந்து விடும். அந்த வட்டாரத்திலேயே இல்லாத உம்பளாச்சேரி நாட்டு மாடு ஒன்று அவரிடம் இருக்கிறது. “மாட்ட கட்ட

உயிர்மெய்யார்
Sep 21, 202511 min read


வளையல் - உயிர்மெய்யார் - 18.09.2025
அவள் அம்மா, அவளுடைய கண்ணுக்கு மை தீட்டும் அழகே அழகு. இரண்டு டம்ளர்களை பக்கம் பக்கமாக வைப்பாள். அவை நடுவே ஒன்றோ இரண்டோ அகல் விளக்குகளில் எண்ணெயை ஊற்றி, திரியைப் பற்ற வைப்பாள். சில நேரம் அதில் பாதாம் பருப்பு போன்ற ஏதாவது பருப்புகளைப் போடுவாள். அது அதிகாலை கீழ்வான நிறத்தில் எரியத் துவங்கும். டம்ளர்கள் மேல் ஒரு எவர்சில்வர் தட்டை வைப்பாள். கொஞ்ச நேரத்தில் தட்டில் கணிசமான அளவு புகைக்கரிப் படியும். அதை ஒரு கொட்டாங்கச்சியில் சேகரிப்பாள். பாட்டிலிலிருந்து கொஞ்சம் விளக்கெண்ணெய் அல்லது

உயிர்மெய்யார்
Sep 18, 202510 min read


கண்மணி பிழைப்பாளா?
“ஓடுங்க!…” கொற்றவை தன் கணவன் செழியனை அவசரப்படுத்தினாள். “புள்ளய என்னுட்ட குடு” செழியன் கண்மணியை, கொற்றவையிடமிருந்து பறித்துக்கொண்டு...

உயிர்மெய்யார்
Jul 18, 20225 min read


கதை 15 குஸ்தி இளவரசன்
ஓர் ஊரில் செந்தில் வேலன்’னு ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு குஸ்தி கற்றுக்கொள்ள ஆசை. ஒரு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டால் நல்லது என்று...

உயிர்மெய்யார்
Jan 14, 20222 min read


கதை 14 - குட்டி மானும் கொடூர கரடியும்
மேட்டுப்பட்டி என்ற ஊருக்கருகில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு கரடி இருந்தது. அது மிகவும் மோசமான கரடி. தனக்கு பசித்தால் சிறு...

உயிர்மெய்யார்
Jan 14, 20222 min read


கதை 13 - திடீரென ஓர் அடி
மலையூர் என்கிற ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் முத்துக்குமரன். அவனுக்கு வாள் சுற்றும் வீரனாகனும்’னு ஆசை. முத்துக்குமரன்...

உயிர்மெய்யார்
Jan 12, 20222 min read


கதை 12 - ஆடும் தேன்குடமும்
தேனூர் என்ற ஊர்ல ஒர் ஆடு இருந்தது. அந்த ஆட்டிற்கு கரண்டி என்று பெயர் வைத்திருந்தார்கள். கரண்டிக்கு மானூரில் உறவினர்கள் இருந்தார்கள். ஒரு...

உயிர்மெய்யார்
Jan 12, 20222 min read


கதை 11 - துறவியிடம் தீர்ப்புக்கு வந்த சிங்கம் புலி சண்டை
ஒரு காட்டுல ஒரு குட்டிச் சிங்கமும் ஒரு குட்டிப் புலியும் அநாதையா ஓர் இடத்தில் சந்தித்தன. “ ஒனக்கு அம்மா அப்பா இருக்காங்களா?” “ இல்ல....

உயிர்மெய்யார்
Jan 12, 20221 min read
bottom of page