top of page
John Britto
Parisutham
Search


அருந்தவப் பன்றி - சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார் - மெல்பர்ன் வாசகர் வட்டம் - வாசிப்பு அனுபவம் - 15.03.2026
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், திரு. பாரதி கிருஷ்ணகுமார் எழுதி, 2011 ஆம் ஆண்டு, கோயமுத்தூர் த ரூட்ஸ் பதிப்பகம் வெளியிட்ட ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ என்கிற நூலின் வாசிப்பு அனுபவப் பகிர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி, மெல்பர்னில் நடந்தது. சுமார் 16 வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட அந்த அனுபவப் பகிர்வில், இந்தியாவிலிருந்து இணையவழியாக திரு. பாரதி கிருஷ்ணகுமார் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. திரு. பாரதி கிருஷ்ணகுமார், கடைசியாகப் பேசிய போது, இந்நூலை எழுதி

உயிர்மெய்யார்
Mar 167 min read


இனி - சிறுகதை - உயிர்மெய்யார் - 14.03.2026
அவள் பெயர் ஒரு விசித்திரமான பெயர். சென்னையில் லெட்சுமி குப்பம் என்கிற பகுதி போரூர் அருகே மிகவும் பிரசித்திப் பெற்ற இடம். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு ரோட்டில் பிரிகிற ஒரு கிளைச் சாலையில் துவங்குகிற லெட்சுமி குப்பம் நீண்டு விரிந்து பரந்து கோயம்பேடு மார்கெட் வரைச் செல்லும். அந்த லெட்சுமி குப்பத்தில் தான் இருக்கிறது அவள் வீடு. கல்யாணம் கட்டிக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கணவன் குடித்துக் குடித்தே இறந்து விட்டதால், ஒன்பதாவது படிக்கும் மக

உயிர்மெய்யார்
Mar 144 min read


Australian Aboriginal and Torres Strait Languages – History, Archaeological Context, Linguistic Perspective and Prevention Measures - 07.03.2026
Abstract: This paper provides an overview of Australian Aboriginal and Torres Strait Islander languages from historical, archaeological, linguistic, and contemporary preservation perspectives. It begins by situating these languages within the deep-time context of human migration to Sahul, with genetic and archaeological evidence supporting first arrival approximately 50,000–65,000 years ago, establishing one of the world's oldest continuous cultural and linguistic traditions

உயிர்மெய்யார்
Mar 78 min read


ஜமீலா - குறுநாவல் - சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் - வாசிப்பு அனுபவம் - உயிர்மெய்யார் - 19.01.2026
முதலில் ஜமீலா குறுநாவல், அதன் ஆசிரியர் சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் அவர்களைப் பற்றிய குறிப்பையும் கொடுத்து விட்டு, வாசிப்பு அனுபவத்தை இரு பகுதியாக கொடுக்கிறேன். முதல் பகுதி கருத்தியல். இரண்டாம் பகுதி அழகியல். சில குறிப்புகள் ஜமீலா - குறுநாவல் இந்த குறுநாவல் 1958 ஆம் வருடம் வெளிவந்தது. சையத் ஓர் இளம் ஓவியன். அவன் வரைந்த ஓர் ஓவியத்திலிருந்து துவங்கி, அவன் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் பின்னணியில், கிர்கிஸ்தான் மலைப் பிரத

உயிர்மெய்யார்
Jan 196 min read
bottom of page



