வலங்கைமான் புதுத்தெரு வீட்டிலிருந்து காலி பண்ணி இன்னொரு வீட்டிற்குப் போனோம். அதை பசலிக்கீரை வீடு என்று சொல்வோம். ஏனென்றால் அந்த வீட்டிலும் ஒரு முற்றம் இருக்கும். ஆனால் அந்த முற்றத்தில் ஒரு பந்ல் இருக்
குழந்தைகளை இரண்டு அணிகளாகப் பிரியுங்கள். ஒன்று ஜிங்கு அணி. மற்றொன்று மங்கு அணி. ஜிங்கு அணியை வரிசையாக நிற்க வையுங்கள். அவர்களுக்கு நேர் எதிரே, அவர்களைப் பார்த்தபடி, மூன்று அடி இடைவெளி விட்டு, மங்கு அண
குழந்தைகளில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். ஒரு குழந்தைக்கு ஜிங்கு என்று பெயரிடுங்கள். மற்றொரு குழந்தையை மங்கு என்று அழையுங்கள். இப்பொழுது ஜிங்குவையும், மங்குவையும் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி எதிரேதி