top of page
John Britto
Parisutham
Search


கதை 10 - குளத்துக்குள் அப்பா
ஓர் ஊரில் கேசவன் என்கிற மீனவன் இருந்தான். அவன் தன்னைவிட வேறு யாரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைப்பவன். எப்பொழுது கிண்டலும் கேலியாகவுமே...

உயிர்மெய்யார்
Jan 5, 20222 min read


கதை 9 - திருடும் சீடர்
ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தார்கள். விஷ்ணு ரதன் என்கிற சீடரும் அவரிடம் இருந்தார். ஒரு நாள் சில சீடர்கள்...

உயிர்மெய்யார்
Dec 30, 20211 min read


கதை 8 - தாளில் நெருப்பும் காற்றும்
ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ராஜகோபால். அவருக்கு மனோகரன் என்ற மகன் இருந்தான். மனோகரன் சிறுவனாக இருந்த போதே, ராஜகோபால்...

உயிர்மெய்யார்
Dec 30, 20212 min read


கதை 7 - வெட்டுக்கிளியும் எறும்பும்
ஓர் ஊரில் வசந்த காலம். ஒரு வெட்டுக்கிளி ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக எறும்பு ஒன்று உணவை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாகப் போனது....

உயிர்மெய்யார்
Dec 30, 20211 min read


19. தமிழ் மடம்
அந்தப்பள்ளியை தமிழ் மடம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். அதன் ஒரிஜினல் பெயர் ‘போன் செக்கூர்ஸ் பள்ளி’. Bon Secours சபை...

உயிர்மெய்யார்
Dec 29, 20212 min read


18. ஆஞா அம்மா சொந்த வீடு (17H) கட்டிய கதை
அம்மாவுடைய பெரியப்பா திரு. ரெத்தினசாமி நாடார். அவர் பூக்காரத்தெருவில் வசித்து வந்தார். அவருடைய மனைவி தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ராவ்...

உயிர்மெய்யார்
Dec 29, 20214 min read
bottom of page